May 20, 2024

அலட்சியம்

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம்… போலீசாரை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டும் போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி...

காணாமல் போன தனது சொகுசு காரை தானே கண்டுபிடித்த பெண்

லண்டன்: லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர், திருடுபோன தனது லெக்சஸ் சொகுசு காரை ஜி.பி.எஸ். டிராக்கர் மூலம் தானே கண்டுபிடித்து மீட்டுள்ளார். ஜி.பி.எஸ். மூலம் காரின் இருப்பிடத்தை...

அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது நடவடிக்கை: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் அவர் அளித்த பேட்டியில், ''பருவ மழைக்கால நோய்கள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடாக சிலர் சித்தரிக்கின்றனர். கடந்த 15...

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அலட்சியம் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்: வைகோ காட்டம்

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு புறக்கணிப்பு குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்...

அலட்சியம், பேராசையே வெள்ளத்துக்கான காரணம்… சந்தோஷ் நாராயணன் கருத்து

சினிமா: அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது என்று இசையமைப்பாளர்...

மிட்னாப்பூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி

மேற்கு வங்கம்: கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள், போலீசார் மீது கற்களை வீசியதால், அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். மேற்கு...

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கர்ப்பிணிப் பெண் குழந்தை பெற்றெடுத்தார்- மருத்துவர்கள் அலட்சியம் குறித்து புகார்

போபால்: மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள ஷிவ்புரியை சேர்ந்தவர் அருண்பரிஹார். இவரது மனைவி வாலாபாய் கர்ப்பமாக இருந்தார். நேற்று...

ராமநாதசுவாமி திருக்கோவில் யானைக்கு மணிமண்டபம் அமைக்காமல் அறநிலையத்துறை அலட்சியம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களை...

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பில் அலட்சியம்

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் பிரிட்டிஷ் தூதரின் இல்லத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்புத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]