சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்ட நரிக்குறவ இன மாணவன்… ஆட்சியர் உதவி
சிவகங்கை: சிவகங்கையில் நரிக்குறவர் குடியிருப்பில் முதன்முதலாக பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவர், சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக...