May 2, 2024

ஆய்வு மையம்

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 11...

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்

சென்னை: கனமழை பெய்யும் வாய்ப்பு ... குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த...

இமயமழை பகுதியில் கனமழைக்கு காரணம் என்ன? விஞ்ஞானிகள் தகவல்

புதுடில்லி: விஞ்ஞானிகள் தகவல்... இமயமலைப் பகுதிகளில் நடப்பாண்டு ஏற்பட்ட கனமழைக்கு புவி வெப்பமடைதலே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் புவி வெப்பமடைதலால் தூண்டப்பட்ட வானிலை...

6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு… வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 25ம் தேதிவரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்...

முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அரசு முடுக்கி விட்டது

சென்னை: முன்னெச்சரிக்கை பணிகள்... தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து மாநகராட்சி...

அடுத்த 3 மணிநேரம் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பாம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை...

இன்று இரவு 8 மணிக்குள் பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கும்

அகமதாபாத்: இன்று மாலை 4 மணிமுதல் 8 மணிக்குள் பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் இன்று மாலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]