இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஆள் இல்லா விமானம் : சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அதியா எல்லை...