April 25, 2024

ஆளில்லா விமானம்

சென்னையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு: ஆளில்லா விமானங்களுக்கு தடை

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை (19.01.2024) சென்னை வருகிறார். நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 போட்டியை துவக்கி வைக்கிறார். இதற்கிடையில் சென்னையில்...

உக்ரைன் வீரர்கள் 28 பேர் பலி… தாக்குதல் நடத்திய வீடியோ வெளியீடு

ரஷ்யா: சபோரிஜியா மாகாணத்தில் தாக்குதல்... உக்ரைனின் சபோரிஜியா மாகாணத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் கொல்லப்பட்டனர் 53 பேர் காயமடைந்தனர். இதனை ராடா நாடாளுமன்ற...

காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் அமெரிக்காவுதாம்

நியூயார்க்: ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக செய்திகள்...

ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடக்க இருப்பதால் பறக்கும் பொருள்களுக்கு தடை

ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஜி20 மாநாட்டை முன்னிட்டு...

சிரியாவில் ஆளில்லா விமானம் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் மரணம்

வாஷிங்டன்: சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் இலக்காகின்றனர். அவர்களை அழிக்கும் வேலையில் அரசுக்கு...

பிரதமர் மோடியின் வீட்டின் மீது ஆளில்லா விமானம் பறந்ததால் பரபரப்பு

பிரதமர் மோடியின் வீட்டின் மீது ஆளில்லா விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடியின் வீட்டின் மீது ஆளில்லா விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று...

அமெரிக்காவுக்கு ஈரானிய சார்பு படைகள் விடுத்த கடும் எச்சரிக்கை

சிரியா: தங்கள் நிலைகளில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சிரியாவில் உள்ள ஈரானிய சார்புப் படைகள் தெரிவித்துள்ளன. கடந்த 24 மணி...

பாகிஸ்தான் எல்லையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம்

பசில்கா: பாகிஸ்தான் எல்லையான பஞ்சாபில், பஞ்சாப் எல்லை பகுதிகள் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதையடுத்து, அந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்புப்...

அதியா எல்லை சோதனைச் சாவடி அருகே பறந்த ஆளில்லா விமானம்;  ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு

சண்டிகர்: அதியா எல்லை சோதனைச் சாவடி அருகே ஆளில்லா விமானம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆளில்லா விமானத்தை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பஞ்சாப் மாநிலம்...

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஆள் இல்லா விமானம் : சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அதியா எல்லை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]