May 5, 2024

இத்தாலி

கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளப்பெருக்கால் இத்தாலி மக்கள் அவதி

இத்தாலி: கனமழையால் வெள்ளம்... இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எமிலியா-ரோமக்னா மற்றும் மார்ச்சே பகுதிகள் வெள்ளத்தால் பலத்த...

இந்தியர்கள் உட்பட 388 பேரை சூடானில் இருந்து மீட்ட பிரான்ஸ்

பிரான்ஸ்: சூடானில் சிக்கியிருந்த இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 11 நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு...

விமான பயணத்தின் போது அறிமுகமான இத்தாலி இளைஞரை காதலித்து திருமணம் செய்த கேரள பெண்

கேரளா: வெளிநாட்டு இளைஞருடன் திருமணம்... விமான பயணத்தின் போது அறிமுகமான இத்தாலியைச் சேர்ந்த இளைஞரை, கேரள இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாலக்காட்டைச் சேர்ந்த இளம்பெண்...

நடுக்கடலில் சிக்கி தவித்த 400க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் மீட்பு

மால்டா: சிக்கி தவித்தவர்கள் மீட்பு... மால்டா சர்வதேச கடற்பகுதியில், நடுக்கடலில் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். சிரியா,...

ஆங்கில மொழிக்கு தடை.. விதிமீறல் ரூ. 89 லட்சம் அபராதம்: இத்தாலியில் புதிய சட்டம்..!

உலகம் முழுவதும் ஆங்கில மொழி பரவி வரும் இத்தாலியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டம் இயற்றப்பட உள்ளதாகவும், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன்...

சாட் ஜிபிடியை இத்தாலி தடை செய்தது

ரோம்: செயற்கை நுண்ணறிவு நிறுவனமான சாட் GBTக்கு இத்தாலியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், AI-இயங்கும் சாட் GPD போட் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து இந்த போட்...

19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி பலியானதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது

துனிசா: மனித உரிமைகள் குழு தகவல்... மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலியை அடைய முயன்ற 19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு...

கடலில் சிக்கி தவித்த அகதிகள்… விரைந்து சென்று மீட்ட கடலோர காவல் படையினர்

ரோம்: இத்தாலி கடலோர காவல் படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கி அகதிகளை பத்திரமாக மீட்டனர். துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி பலர் சட்ட...

ரோம் நடுக்கடலில் தத்தளித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்பு

ரோம் ; மார்ச்13- துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி பலர் சட்ட விரோத பயணம் காரணமாக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம்...

இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வேலைவாய்ப்பு

கொழும்பு: இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக, இதற்கான விண்ணப்பங்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]