கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளப்பெருக்கால் இத்தாலி மக்கள் அவதி
இத்தாலி: கனமழையால் வெள்ளம்... இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எமிலியா-ரோமக்னா மற்றும் மார்ச்சே பகுதிகள் வெள்ளத்தால் பலத்த...