இந்தியாவில் 2026-க்குள் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்த இலக்கு: மத்திய அமைச்சர் தகவல்
புதுடெல்லி: ரயில்வே துறையை நவீனமயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதேபோல், அதிவேக புல்லட் ரயில்களையும்...