May 18, 2024

இந்திய தூதரகம்

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

இலங்கை: 19 மீனவர்கள் விடுதலை... இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக, இந்திய...

லண்டன் இந்திய தூதரகம் முன் மீண்டும் போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

லண்டன்: லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று திடீரென திரண்டு போராட்டம் நடத்தினர். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு...

மனநலம் பாதித்த ஐதராபாத் மாணவியை ஊருக்கு அழைத்து வர இந்திய தூதரகம் ஒப்புதல்

நியூயார்க்: இந்திய தூதரகம் ஒப்புதல்... அமெரிக்காவில் மனநலம் பாதித்து சுற்றி திரியும் ஐதராபாத் மாணவியை இந்தியா அழைத்து வர இந்திய தூதரகம் ஒப்புதல் அளித்துள்ளது. தெலங்கானா தலைநகர்...

அமெரிக்காவில் பசியால் வாடும் ஐதராபாத் மாணவி.. உதவி செய்ய இந்திய தூதரகம் உறுதி

புதுடெல்லி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மவுலாலியை சேர்ந்தவர் சையதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகள் சையதா லுலு மின்ஹாஜ் குவைத். அவர் எம்.எஸ். மேற்படிப்புக்காக 2021ஆம் ஆண்டு...

இந்திய துணை தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைப்பு: அமெரிக்கா கடும் கண்டனம்

அமெரிக்கா: காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைப்பு... அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைத்தனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம்...

லண்டன் தூதரக தாக்குதலில் தேசியக் கொடியை அவமதித்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக என்ஐஏ தகவல்

புதுடில்லி: லண்டனில் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக என்ஐஏ அறிவித்துள்ளது. லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி,...

ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு

ஆஸ்திரேலியா: அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி சென்ற அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். இந்திய கலைஞர்களின்...

மீண்டும் 300 தமிழர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டதாக தகவல்

சூடான்: சூடானில் இருந்து நேற்றுமுன்தினம் 300 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சூடானில் தொடரும் உள்நாட்டுப்போரின் காரணமாக உலக நாடுகள்...

இங்கிலாந்தில் சீக்கியர்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி- காலிஸ்தான் குழுக்கள் குற்றச்சாட்டு

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். இந்தியாவில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்யும் காவல்துறை...

அமெரிக்காவில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் போராட்டம்

வாஷிங்டன்: ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இந்து கோவில்கள் மீது சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில், கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் 3...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]