May 4, 2024

இளைஞர்

தலித் இளைஞரின் கட்டை விரலை வெட்டிய ஆதிக்க சாதியினர்

குஜராத்: குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள கோகோஷி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்குள்ள பள்ளியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்...

இங்கிலாந்து பிரதமர் அலுவலக வாயிலில் மோதிய காரால் பெரும் பரபரப்பு

இங்கிலாந்து:  இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் நுழைவு வாயில் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று, லண்டன் நகரிலுள்ள டவுனிங் தெருவில் அதிவேகமாக வந்த...

இலத்தூரில் பென்சிலை கொண்டு கோவில் சிற்பங்களை வரைந்து அசத்தி வரும் இளைஞர்

தென்காசி: தென்காசி மாவட்டம் இலத்தூரை சேர்ந்த நாகராஜன் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு தனக்கு பிடித்த பேஷனான சிற்பங்களை பென்சில் கொண்டு சிற்பங்களை தத்ரூபமாக வரைந்து அதனை...

பெண் பணியாளர்களை தாக்கிய இளைஞருக்கு ஏர் இந்தியா போட்ட அதிரடி தடை

புதுடில்லி: தடை விதிப்பு... டெல்லி - லண்டன் விமானத்தில் பெண் பணியாளர்களைத் தாக்கிய இளைஞர் 2 ஆண்டுகள் பறக்க ஏர் இந்தியா நிறுவனம் தடை விதித்துள்ளது. பஞ்சாப்...

செல்போனுக்கு மாணவர்கள் அடிமையாவதை தவிர்க்க சாத்தூர் இளைஞர்களின் முயற்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது மேட்டமலை கிராமம். சாத்தூர் - சிவகாசி சாலையில் அமைந்துள்ளதால், இங்கு ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசுத் தொழில்...

பேப்பரில் சோபா, டிவி… மினியேச்சரில் அசத்தும் இளைஞர்

விருதுநகர்: விருதுநகரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பல்வேறு கலை பொருட்களை கையால் செய்து அசத்தி வருகிறார். கலை என்பது வெறும் பென்சிலால் வரைவது என்று நினைக்கும் போது,...

இந்தியாவின் காலம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: இந்தியாவின் காலம் வந்து விட்டது... உலக அளவில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் காலம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 16-வது தேசிய...

30 கிமீ கடலில் நீந்தி உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்

சென்னை: சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஸ்ரீராம். இவர் இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நீந்தி சாதனை படைத்துள்ளார். சென்னையைச்...

நோய்களை கண்டறியும் ஸ்மார்ட் நாற்காலியை கண்டுபிடித்த திருச்சி மாணவர்

திருச்சி: நோய்களை கண்டறியும் நாற்காலி... ஏற்கனவே நோய்களைக் கண்டறிய ஸ்மார்ட் வாட்ச் இருப்பது போல், நோய்களைக் கண்டறியும் ஸ்மார்ட் நாற்காலியை திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்....

நோயை கண்டறியும் ஸ்மார்ட் நாற்காலி: திருச்சி இளைஞர் சாதனை..!

ஏற்கனவே நோய்களைக் கண்டறிய ஸ்மார்ட் வாட்ச் இருப்பது போல், நோய்களைக் கண்டறியும் ஸ்மார்ட் நாற்காலியை திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]