May 5, 2024

இளைஞர்

ஆட்டிசம் பாதித்த இளைஞராக நடிக்கும் நரேன்

சென்னை: ஒளிப்பதிவாளராக இருந்து நடிகர் ஆனவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘அஞ்சாதே’, ‘பள்ளிக்கூடம்’, ‘தம்பிக்கோட்டை’, ‘முகமூடி’, ‘கத்துக்குட்டி’, ‘கைதி’, ‘விக்ரம்’ உள்பட ஏராளமான படங்களில்...

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு… ஸ்குவாஷில் தமிழ்நாடு பதக்க வேட்டை

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்க வேட்டை நடத்தி வருகிறது. மகளிர் ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி தங்கம்...

வேலையில்லாத இளைஞர்களுக்கான உதவித் தொகையை நிறுத்த கூடாது? அன்புமணி

சென்னை ''தமிழகத்தில் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஐந்தாண்டுகளுக்கு மேல் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை நடப்பு காலாண்டில் வழங்கப்படவில்லை. மகளிர் உரிமைத்...

செக் குடியரசு நாட்டின் பல்கலைக்கழகத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூடு

பிரேக் : செக் குடியரசு நாட்டின் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகர் பிரேக் அருகே பலாச்...

2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் சட்டம் படித்து ‘குற்றமற்றவர்’ என நிரூபித்த இளைஞர்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் சட்டம் படித்து தன்னை குற்றமற்றவராக நிரூபித்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்...

தந்தையிடமிருந்து பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஃபாதர்வாடி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டிச.7-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன் பின்...

எத்தனை முறை விதிமீறல்… இளைஞரின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டு ரத்து

கேரளா: சாலை விதிகளை மீறியதற்காக 155 அபராதம் நிலுவையில் இருக்கும் வாலிபர் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க செயற்கை...

போக்குவரத்து விதிகளை 155 முறை மீறிய இளைஞர்: போலீசில் சிக்கியது எப்படி?

கேரளா: கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கண்ணூர் மாவட்டம் மட்டூல் பகுதியில் இளைஞர் ஒருவர்...

திருச்சி மாவட்டத்தில் நாற்று நடும் பணியில் வெளி மாநில இளைஞர்கள்

திருச்சி: நாற்று நடவு பணியில் வெளி மாநிலத்தவர்கள்... திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சியில் நடந்து வரும் விவசாயப் பணிகளில், வடமாநில இளைஞர்கள் பங்கேற்று நெல்...

இளைஞர்களின் மேம்பாட்டிற்காக ‘எனது பாரதம்’ தன்னாட்சி அமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இளைஞர்களின் மேம்பாட்டிற்காக 'மேரா யுவ பாரத்' (எனது பாரதம்) என்ற தன்னாட்சி அமைப்பை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]