May 4, 2024

உளுந்து

அருமையான ருசியுடன் வாழைப்பூ முட்டை பொரியல் செய்முறை

சென்னை: அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பூவை துவர்க்கும் என்பதால் சிலர் அதை ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் அருமையான மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்...

முடக்கற்றான் சோளம் தோசை செய்து இருக்கீங்களா: இதோ செய்முறை

சென்னை: உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வை அளிக்கும் முடக்கற்றானில் தோசை செய்து சாப்பிடுவதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதனுடன் சோளமும் சேர்த்துக் கொண்டால் இன்னும் கூடுதல் ஆரோக்கியம்தானே....

சாமை உப்புமா செய்து பாருங்கள்… ருசி பிரமாதமாக இருக்கும்!!!

சென்னை: சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சாமை உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க. தேவையானவை : பச்சைப் பட்டாணி – கால் கப் சாமை...

அவல்கேசரியை செய்து பார்த்து இருக்கீங்களா? சுவை அள்ளும்!!!

சென்னை: சுவையில் அள்ளும் அவல்கேசரியை வீட்டில் செய்து கொடுத்து குட்டீஸை குஷிப்படுத்துங்கள். தேவையான பொருட்கள் : அவல் - 250கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய்...

இந்த முறையில் பாகற்காயை பொடிமாஸ் செய்து கொடுங்கள்

சென்னை: ருசியான முறையில் பாகற்காய் பொடிமாஸ் செய்து பாருங்கள். சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : பாகற்காய் - 1/2 கிலோ வெங்காயம் நறுக்கியது...

ஒரு மாற்றமாக யாழ்ப்பாண தோசை செய்து பாருங்கள்

சென்னை: யாழ்ப்பாண தோசை செய்து பாருங்கள். ருசியும் அருமையாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு...

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உளுந்து புட்டு செய்வோம் வாங்க.

சென்னை: உடலுக்கு சக்தி தரும் உளுந்து புட்டு செய்வோம் வாங்க. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையானவை: தோல் நீக்கிய உளுந்து - 1கப் புழுங்கல் அரிசி -...

சுவையான அப்பம் செய்வது எப்படி?

அப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது. இந்த அப்பம் மாவை எப்படி அரைத்து எப்படி அப்பம் செய்வது என்பதை...

சுவையான ஆப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 2 கப் பச்சரிசி – 2 கப் உளுந்து - 1 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன் தேங்காய்...

திருவாரூரில் உளுந்து பயறு சாகுபடி… மும்முரம் காட்டும் விவசாயிகள்

திருவாரூர், கூத்தாநல்லூர் பகுதியில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்போது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]