May 19, 2024

எண்ணிக்கை

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்க முடிவு

புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் தானேயில் 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், 5...

69.60 லட்சத்தை தாண்டியது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

உலகம்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,960,049 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்...

இஸ்ரேல் – பாலஸ்தீன போர்… 20 ஆயிரத்தை எட்டிய பலி எண்ணிக்கை

காசா: பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார்...

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதால் மக்கள் அச்சம்

கேரளா: கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்....

சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: சிங்கப்பூரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில்...

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… 24 மணி நேரத்தில் 230 பேருக்கு தொற்று உறுதி..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவான மொத்த கொரோனா...

சபரிமலையில் கூட்ட நெரிசலால் நேரடி முன்பதிவை குறைக்க முடிவு: தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 1.20 லட்சமாக உயர்வு

குமுளி: கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள மூங்கில் தோப்பில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சபரிமலை வழிபாடு குறித்த ஆன்லைன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான...

சபரிமலை சீசனையொட்டி கேரளாவுக்கு அனுப்பப்படும் வாழைத்தார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் 2 நாட்கள் நடக்கும் வாழைத்தார் மொத்த விற்பனையில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், உடுமலை, கணியூர், தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட...

பா.ஜ.க., ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை, 12 ஆக உயர்வு..!!

உத்தரகாண்ட், ஹரியானா, உத்தரபிரதேசம், குஜராத், கோவா, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தனித்து ஆட்சி செய்கிறது. சமீபத்தில் நடந்த...

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.. மிசோரமில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

40 தொகுதிகள் கொண்ட மிசோரம் சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]