வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்க முடிவு
புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் தானேயில் 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், 5...