May 19, 2024

எண்ணிக்கை

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி சிம்லாவில் தீவிரம்

சிம்லா: இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வருகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 13-ம் தேதி மேகவெடிப்பு...

மெட்ரோவில் குவியும் பயணிகள் கூட்டம்: பேருந்து ஓட்டுநனர்கள் வேலை நிறுத்தத்தால்!!!

மும்பை: மும்பையில் பெஸ்ட் பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால் மெட்ரோக்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மும்பை மாநகர பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள்...

மெட்ரோ ரயில்கள் கொள்முதல் செய்ய அரசு முடிவு என்று தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில் தொடர்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....

ஒரு பக்கமாக பயணிகள் நின்றதால் படகு கவிழ்ந்து விபத்து

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்சில் பயணிகள் ஒரு பக்கமாக நின்றதால் கடலில் படகு கவிழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில்...

ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டோக்கியோ: உலகளவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதனால், சுற்றுலாத் துறை சற்று வளர்ச்சி கண்டு வருகிறது. 2019-ம் ஆண்டு...

வடகிழக்கு அமெரிக்காவில் புயலுடன் கூடிய கனமழை… விமானங்கள் ரத்து

அமெரிக்கா: வடகிழக்கு அமெரிக்காவில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் 1,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அதன்படி, நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்...

சர்வதேச விமான நிலைய முனையக் கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

போர்பிளேர்: திறக்கப்பட்டது... அந்தமான் நிக்கோபார் தலைநகரான போர்ட் பிளேரில், வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் திறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து பிரதமர் மோடி...

5 வந்தேபாரத் ரயில்களை வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்

புதுடில்லி:  பிரதமர் மோடி ஜூன் 27ம் தேதி புதிதாக 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி...

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 69.01 கோடி

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69.01 கோடியாக அதிகரித்துள்ளது. 2019 டிசம்பரில் சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு, 228...

எம்.பி.-க்களின் எண்ணிக்கையை குறைக்கவோ, அதிகரிக்கவோ கூடாது… அண்ணாமலை உறுதி

சென்னை: மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு என அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]