May 3, 2024

எண்ணிக்கை

குறைந்து வருகிறது பறவைகள் எண்ணிக்கை… வனத்துறை எடுத்த கணக்கெடுப்பு!

நெல்லை, கூந்தன் குளம் பறவைகள் சரணாலயத்தில் போதிய மழை இல்லாததால் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில் இது தெரிய...

ஒரே நாளில் புதியதாக 94 பேருக்கு கொரோனா என்று தகவல்

புதுடெல்லி: ஒரே நாளில் புதியதாக 94 பேருக்கு கொரோனா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்...

டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கிட்டதட்ட 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக சீனா அறிவிப்பு

சீனா: கோவிட் தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை...

தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி என்ற அளவை எட்டியது

புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனா பல அலைகளாக பரவி, பாதிப்பு ஏற்படுத்தியதில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி போனது. சர்வதேச அளவில்...

கொரோனா உயிரிழப்பு விவரங்களை சீனா மூடி மறைப்பதாக ஊடக தகவல்

பெய்ஜிங்: சீனாவில் உள்ள கல்லறைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2 வாரங்களாக இது குறித்த தகவலை சீன அரசு வெளியிடவில்லை. மக்கள்...

கனடாவில் மளிகை கடைகளில் அதிகளவில் நடக்கும் திருட்டு சம்பவங்கள்

கனடா: மளிகை கடைகளில் அதிகளவில் களவு... கனடாவின் மளிகைக் கடைகளில் அதிகளவில் களவுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கம் மற்றும் ஊழியப்படை பற்றாக்குறை போன்ற ஏதுக்களினால்...

குமரி மாவட்டத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வருகின்றன. வெளிநாட்டு பறவைகள் வசிக்கும் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு...

ஒரே நாளில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 21,439 பேருக்கு கொரோனா தொற்று

சீனா: கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 21,439 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]