April 19, 2024

எண்ணிக்கை

25 ஆண்டுகளில் தைவான் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவான்: இன்னும் 600 பேர் சிக்கியுள்ளனர்... தைவானில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் இன்னும் சுமாா் 600 போ்...

செரிமான பிரச்சனையை சரி செய்யும் வழிகள்

நம் உடலில் பல நுண்ணுயிரிகள் உள்ளன. சில நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டியதை விட...

கேரளாவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக சமூக ஊடகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களில்...

இந்தியாவிலேயே கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கடந்த 3 மாதத்தில் மட்டும் கேரளாவில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது...

நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சத்துகள் அடங்கியுள்ள சிறுகீரை அளிக்கும் நன்மைகள்

சென்னை: தாதுக்கள் நிறைந்த சிறுகீரை... சிறுகீரையில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும்...

ஒரே கட்ட தேர்தல் முறையை ஏன் அமல்படுத்தவில்லை? – கமல்ஹாசன் கேள்வி

சென்னை: லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக மக்கள் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி...

நாளை முதல் 48 கோவில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கோவில்களில் கயிறு பாய்கள் பொருத்தப்பட்டு, முதற்கட்டமாக 48 மூத்த கோவில்களில் பக்தர்களுக்கு இலவச தண்ணீர் வழங்கப்படும் என இந்து சமய...

பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது… அன்பில் மகேஸ் விளக்கம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை...

காஸா போரை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்றொரு பாலஸ்தீன பகுதியான மேற்கு கரையில், காஸா போரை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது இஸ்ரேல் பாதுகாப்பு...

தென் கொரிய அரசை கண்டித்து 6400 பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா

தென்கொரியா: ஒரே நேரத்தில் ராஜினாமா... தென்கொரிய அரசை கண்டித்து 6400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்ததால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]