May 17, 2024

எண்ணிக்கை

பலத்த பாதுகாப்புடன் துவங்கிய 4 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை

இந்தியா: மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநிலத் தோ்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக...

தெலுங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: டி.கே.சிவக்குமார்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் கட்சியான பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய...

மிசோரம் ஓட்டு எண்ணிக்கை டிச.4ம் தேதி தள்ளிவைப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மிசோரம் மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை...

இந்தியாவில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லி: கொரோனா வைரஸுக்குப் பிறகு இந்தியாவில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கரோனா தொற்று...

மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்வு: பிரதமர் மோடி

புதுடெல்லி: மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000-லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வளர்ந்த இந்தியா சபத யாத்ராவின் பயனாளிகளுடன்...

மழை எதிரொலி: ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவு

ஊட்டி : நீலகிரிக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா,...

உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா…?

இந்தியா: கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது....

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 35% அதிகரிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 2,69,000 ஆக உயர்ந்துள்ளது. சீன மாணவர்களுக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் அதிக...

சென்னை-சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை – சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் -சென்னைக்கு ஆறு விமானங்கள் என தினம்தோறும் 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம்...

இந்தியாவில் 119 பெரும் பணக்காரர்கள் 8,445 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை

புதுடில்லி; நன்கொடை பற்றிய தகவல்... நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவில் உள்ள 119 பெரும் பணக்காரர்கள் 8,445 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை அளித்துள்ளனர். இது, கடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]