April 19, 2024

எதிர்பார்ப்பு

அரசியல் பின்னணி கதைக்களத்தில் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர் வெளியீடு

சென்னை: இயக்குனர் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர்...

ரசிகர்களை கவர்ந்த நடிகர் விக்ரமின் புதிய போஸ்டர்

சென்னை: சியான் விக்ரமின் புதிய படத்திற்கான போஸ்டரில் முகம் முழுவதும் ஒரு துணியால் சுற்றி இருக்கிறது. அவரின் கண் மட்டும்1 வெளியே தெரிகிறது. மிரட்டலான இந்த போஸ்டர்...

குரங்கு பெடல் திரைப்படத்தை தயாரிக்கும் எஸ்.கே.ப்ரொடக்சன்

சென்னை: 'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்பொழுது ஏ.ஆர்...

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதல்

ஜெய்பூர்: இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. ராஜஸ்தான் அணியின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுமா குஜராத்...

இன்று நேற்று நாளை -2 பட துவக்கவிழா சென்னையில் நடந்தது

சென்னை: இன்று நேற்று நாளை -2 பட துவக்கவிழா சென்னையில் நடந்தது. விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் நடித்து வெளியான படம் "இன்று நேற்று நாளை". இத்திரைப்படத்தை...

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியீடு

ஐதராபாத்: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தெலுங்கு டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. கொடைக்கானல் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு...

சூதுகவ்வும் 2 படத்தின் முதல் பாடல் வெளியானது… ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான 'வீ ஆர் நாட் தி சேம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலின் வரிகள் காமெடியாகவும் அதே சமயம்...

பாம்பாறு மரப்பாலம் மாற்றப்படுமா…? எஸ்டேட் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

மூணாறு: கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு ஊராட்சி பகுதியில் தலையார் எஸ்டேட் பாம்பன்மலை டிவிஷன் உள்ளது. இங்கு தனியார் தேயிலை நிறுவனத்திற்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை : மானாமதுரை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு தங்கும் அறைகள் உள்ளன. குறிப்பிட்ட நீண்ட தூர ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகள்...

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]