May 20, 2024

எஸ்பிஐ.

தேர்தல் பத்திர விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வழங்க எஸ்பிஐ மறுப்பு

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் வெளியிட பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மறுத்துவிட்டது....

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏற்கனவே உள்ள தகவல்களை வழங்க எஸ்பிஐ மறுப்பு..!!

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் ஆவணங்களின் விவரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மறுத்துள்ளது. கமடோர் லோகேஷ்...

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ

புதுடெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை 2018-ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்ய...

தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விபரங்களை வழங்கியது ஸ்டேட் வங்கி

புதுடில்லி: தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது... உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....

எஸ்பிஐக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... தேர்தல் பத்திர விவரங்களை வௌியிட ஜூன் 30 வரை காலஅவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு...

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி.யும், எஸ்.பி.ஐ. முதலீடுகள் குறித்து மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் தகவல்... எல்.ஐ.சி.யும், எஸ்.பி.ஐ.யும், அதானி குழுமத்தில் தங்கள் வரம்புக்குள் முதலீடு செய்துள்ளன என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஹிண்டன்பர்க்-அதானி ஊழல்...

எல்ஐசி மற்றும் எஸ்பிஐ ஆகியவை அதானி குழுமத்திற்கு தங்கள் வரம்பிற்குள் முதலீட்டுக் கடன்களை வழங்கி உள்ளது – மத்திய நிதியமைச்சர்

புதுடில்லி : ''எல்.ஐ.சி.யும், எஸ்.பி.ஐ.யும், அதானி குழுமத்தில் தங்கள் வரம்புக்குள் முதலீடு செய்துள்ளன,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார். ஹிண்டன்பர்க்-அதானி ஊழல் குறித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]