எஸ்பிஐக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சென்னை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… தேர்தல் பத்திர விவரங்களை வௌியிட ஜூன் 30 வரை காலஅவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன்மீது வரும் 11ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.