May 2, 2024

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]