April 24, 2024

ஆளுநர்

மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்த ஆளுநர், தலைவர்கள்

சென்னை: நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச்...

வாக்களிப்பது குடிமக்களின் மிக முக்கியமான கடமை – ஆர்.என்.ரவி

சென்னை: “இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா. இதில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என, சென்னையில் வாக்களித்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழில் பேசினார். தமிழகம், புதுச்சேரி...

எந்த பணியும் செய்யாத ஆளுநர்… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் விமர்சனம்

மதுரை: அமைச்சர் கடும் விமர்சனம்... எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர்,...

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான கவர்னர் பதவி விலக வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

திருவாரூர்: நீதிமன்றத்தால் பலமுறை கண்டிக்கப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தானாக முன்வந்து பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்....

ராஜினாமா செய்கிறாரா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..?

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ஆம்...

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட தமிழக ஆளுநர்

டெல்லி: மன்னிப்பு கேட்டார்... பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி...

தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகம்: பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மீதான தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அவரை...

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்

புதுடெல்லி: பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட...

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்

இந்தியா: பொன்முடி பதவியேற்பு விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்....

பதவியின் கண்ணியத்தை சீர்குலைக்கும் ஆளுநர்… தமிழக ஆயர் பேரவை குற்றச்சாட்டு

தமிழகம்: அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாற்று புத்தக வெளியீட்டு விழா ஆளுநர் மாளிகையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]