ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்
இந்தியா: பொன்முடி பதவியேற்பு விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்....