April 27, 2024

தலைமை நீதிபதி

திமுக தொடர்ந்த வழக்கு ஜூன் 25-க்கு தள்ளிவைப்பு

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்., 19ல் நடக்கிறது.இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஒப்புகை சீட்டு இயந்திரத்தை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி, திமுக அமைப்புச் செயலர்...

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு கோரி வழக்கு

சென்னை : மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவப் படையினர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்...

அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாக்குமாறு தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

புதுடெல்லி: மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கி ஆனந்த் உட்பட, 600 வழக்கறிஞர்கள், கடந்த, 26-ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்....

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் ஸ்டேட் வங்கிக்கு கேள்வி

புதுடில்லி: ஸ்டேட் வங்கிக்கு கேள்வி... தேர்தல் பத்திரம் தொடர்பாக முழுமையான விவரங்களை வழங்குமாறு உத்தரவிட்டும் தேர்தல் பத்திர பிரத்யேக எண்களை தாக்கல் செய்யாதது ஏன்? என பாரத...

எஸ்பிஐக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... தேர்தல் பத்திர விவரங்களை வௌியிட ஜூன் 30 வரை காலஅவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு...

அரசு பேருந்து ஊழியர்களின் போராட்டம் ஜன., 19-ம் தேதி வரை தற்காலிக வாபஸ்

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு,...

துணை ஜனாதிபதியை காங்கிரஸ் கேலி செய்கிறது… முன்னாள் தலைமை நீதிபதி விமர்சனம்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடியிடம் பேசும்போது பவ்யமாக நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகள் பகிர்ந்து அவரை விமர்சித்து...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பட்டப்பெயர்… தலைமை நீதிபதி சுவாரஸ்ய தகவல்

இந்தியா: கர்நாடகாவை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இ.எஸ்.வெங்கட்ராமய்யாவின், நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள இந்தியா பல்கலைக்கழகத்தின் தேசிய...

அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கொள்கைகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது: உச்சநீதிமன்ற நீதிபதி

புதுடெல்லி: 75 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கொள்கைகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது. இந்த நாள் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது என்று இந்திய தலைமை நீதிபதி...

2020 ஜனவரி முதல் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன… ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நீதிபதி கேள்வி

டெல்லி: 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 2020 ஜனவரி முதல் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. சுப்ரீம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]