May 2, 2024

ஏலம்

பருத்தி மூட்டைகள் ரூ.1.10 கோடிக்கு விற்பனை… விவசாயிகள் ஹேப்பி

நாமக்கல்: நாமக்கல்லில் பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில்...

நாமக்கல்லில் பருத்தி சுமார் ரூ.1 கோடிக்கு ஏலம்

நாமக்கல், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த...

வெங்காயம் கிலோ ரூ.2 முதல் ரூ.4 வரை ஏலம்… மகாராஷ்டிரா விவசாயிகள் அதிர்ச்சி

மும்பை: தொடர்ந்து சரிந்து வரும் வெங்காய விலை... மகாராஷ்டிராவில் வெங்காயம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் லசல்காவ் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில்...

மராட்டியத்தில் கிலோ ரூ.2க்கு ஏலம் போன வெங்காயம்

மும்பை, மகாராஷ்டிராவில் வெங்காயம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் லசல்காவ் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் நேற்று காலை வெங்காய ஏலம் தொடங்கியது....

சோலாப்பூர் சந்தையில் 512 கிலோ வெங்காயத்தை ரூபாய் 2க்கு விற்ற விவசாயி

மும்பை: சோலாப்பூர் மாவட்டம் பார்ஷி தாலுகா போர்கோவ் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் (வயது 58). அவர் தனது வீட்டில் இருந்து 70 கிமீ...

டிஎன்பிஎல் 2023 ஏலம் – வீரர்களுக்கான அதிகபட்ச அடிப்படை விலை ரூ.10 லட்சம்

சென்னை: டிஎன்பிஎல் 2023 ஏலம் மகாபலிபுரத்தில் நேற்று நடந்தது. ஏலத்தில் மொத்தம் 942 வீரர்கள். ஏலத்தில் வீரர்களுக்கான அதிகபட்ச அடிப்படை விலை ரூ.10 லட்சமாக இருக்கும் நிலையில்,...

மகளிர் ஐபிஎல் டி20 வீரர்கள் : மும்பையில் இன்று ஏலம்

மும்பை :மகளிருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை முதன் முறையாக பிசிசிஐ நடத்த முடிவு செய்து உள்ளது. 5 அணிகள் கலந்து கொள்ளும் இந்ததொடரின் அனைத்து ஆட்டங்களும்...

காஞ்சிபுரம் கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் ஏலம் -காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்கள் வரும் 16ம் தேதி காலை 11...

238 நகரங்களில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

புதுடெல்லி: இதுவரை 238 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் நம் நாட்டில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி...

இந்தியாவில் இதுவரை 238 நகரங்களில் 5ஜி சேவை

புதுடெல்லி: தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் நம் நாட்டில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவையை தொடங்கின. ஜனவரி 31, 2023 நிலவரப்படி 238 நகரங்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]