April 25, 2024

ஏவுகணை

விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா

சியோல்: வடகொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது....

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் க்கு ஏற்றுமதி

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதன்முறையாக நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிப்பதற்காக இந்தியா-ரஷ்யா கூட்டாண்மை இந்தியாவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை...

ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

புதுடெல்லி: இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல்...

அக்னி பிரைம் என்ற புதிய தலைமுறை ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து அவ்வப்போது சோதனை செய்து வருகிறது. இந்நிலையில், அக்னி பிரைம் என்ற...

செங்கடல் பகுதியில் ஹவுதியின் 2 டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

அமெரிக்கா: செங்கடல் பகுதியில் ஹவுதியின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு வணிக கப்பல்கள் மீது ஏமனில் செயல்பட்டு...

தங்கள் வான்வழியில் நுழைந்த ரஷ்ய ஏவுகணை… போலந்து குற்றச்சாட்டு

போலந்து: உக்ரைனை குறிவைத்து ரஷியா ஏவும் ஏவுகணைகள் சில நேரத்தில் போலந்து வான்வழிக்கு செல்வது உண்டு. அப்படி கடந்த சில நாட்களில் ஏவிய ஏவுகணைகள் ஒன்று போலந்து...

ஏரோநாட்டிக்கல் சோதனைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட புஷ்பக் மறுபயன்பாட்டு ஏவுகணை வெற்றி

பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'புஷ்பக்' ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் அமைந்துள்ள...

அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வட கொரியா: தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் காரணமாக கொரிய...

சரக்கு கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்

துபாய்: ஹவுதி படையினர் ஏடன் வளைகுடாவில் சென்ற சரக்கு கப்பல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். ஹமாஸ் மீதான இஸ்ரேல் போரில் ஏமனில்...

சரக்கு கப்பலை ஏவுகணையால் தாக்கிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏடன்: செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலீஸ் நாட்டுக்கொடியுடன் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலை குறிவைத்து ஹவுதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]