May 4, 2024

ஏவுகணை

நீண்ட தூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்தது வடகொரியா

சியோல்: ஒரே நாளில் 4 நீண்ட தூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்து வடகொரியா உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. கிழக்காசிய நாடான வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள்...

வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

சியோல்:  கிழக்காசிய நாடான வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை விரும்பாத அமெரிக்கா, அணு ஆயுதங்களை கைவிடுமாறு வடகொரியா மீது பல்வேறு வடிவங்களில் அழுத்தம் கொடுத்து வருகிறது.அந்த பிராந்தியத்தில்...

ஏவுகணையை மீண்டும் ஏவிய வடகொரியாவுக்கு ஜப்பான் விடுத்த எச்சரிக்கை

ஜப்பான்: ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார வலய கடற்பகுதியில் வட கொரியா, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை ஏவியுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் தெரவித்துள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு நோக்கி...

உக்ரைனில் நேற்றிரவு ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்… 11 பேர் உயிரிழப்பு

கீவ், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 11 மாதங்களாக போர் நடந்து வருகிறது. சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளுடன் ரஷ்ய...

உக்ரைனில் குடியிருப்பு பகுதியில் ஏவுகணையை வீசிய ரஷ்யா

உக்ரைன்: உக்ரைனின் Dnipro பகுதியிலேயே இந்த கொடூர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் இரவு முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 30 சடலங்கள்...

அமெரிக்கா அருகில் நிற்கும் ரஷ்யாவின் போர்க்கப்பல்

ரஷ்யா: உக்ரைனுக்கு உதவும் நாடுகள் எதுவாக இருந்தாலும் அதை ரஷ்யா பரம எதிரியாக பார்க்கும், எதிரிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்க ரஷ்யா என்றும் தயங்காது என...

வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரித்து வருவதாக கிம் ஜாங்-உன்  அறிக்கை

பியோங்யாங்:புத்தாண்டு தினத்தன்று ப வட கொரியாவும் ஏவுகணையை ஏவியது. ஏவுகணை சோதனைக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம் ஜாங்-உன் பங்கேற்றார். "வட கொரியாவின் ஏவுகணை...

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்து வருகிறது

உக்ரைன்: கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்து வருகிறது. 24 மணி நேரத்தில் கெர்சனில் உள்ள பொதுமக்களின் இருப்பிடங்களை நோக்கி பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து...

பிரம்மோஸ் ஏவுகணை கடலில் 400 கி.மீ. தூர இலக்கை தாக்கும் சோதனை வெற்றி

புதுடெல்லி: ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இந்த ஏவுகணைகளை போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தரையிலிருந்து ஏவ முடியும். இந்த...

இந்திய ராணுவத்துக்கு புதிய தலைமுறை ‘பிரளை ‘ ஏவுகணைகள்

புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு முதற்கட்டமாக 120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா – சீன எல்லையில் கடந்த சில...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]