May 3, 2024

ஒத்திவைப்பு

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணை பிப்., 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவில் முதல்வரை அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையை பிப்ரவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி...

ஜூலை 7-ம் தேதிக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தின்படி எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் பயிற்சி முடித்த பின்...

பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, பட்டதாரி மற்றும் மாவட்ட ஆதார ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம்...

ஜன., 7-ம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண். 03 / 2023 மற்றும்...

நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர்...

தென் மாவட்ட வெள்ள பாதிப்பு: அன்புமணி பயணம் நாளை ஒத்திவைப்பு

சென்னை: வரலாறு காணாத மழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இயல்பு...

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: குவைத் மன்னரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா...

கனமழை காரணமாக நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக...

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

நெல்லை: தேர்வுகள் ஒத்திவைப்பு... மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல்பகுதிகளில் நிலவும் வளிமண்டல...

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் டிச. 13-க்கு ஒத்திவைப்பு: ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகளை புதன்கிழமை (டிச.13) தொடங்க பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- “மிக்ஜாம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]