May 3, 2024

ஒத்திவைப்பு

சேலத்தில், டிச., 17-ல் நடக்க இருந்த தி.மு.க. இளைஞரணி மாநாடு டிச.24-க்கு ஒத்திவைப்பு!

சேலம்: சேலத்தில், டிச., 17-ல் நடக்க இருந்த, தி.மு.க., இளைஞரணியின், 2-வது மாநில மாநாடு, 24-ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நடப்பதால், மாநாட்டு தேதியில் மாற்றம்...

செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 9 மாவட்டங்களில் 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை,...

ஜனவரி 6-ம் தேதிக்கு ‘கலைஞர் 100’ விழா ஒத்திவைப்பு!

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ் திரைப்பட கலைஞர்கள் நடத்தவிருந்த 'கலைஞர் 100' விழா ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 24-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது....

ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு

தமிழகம்: மிக்ஜாம் புயலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து...

நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: நாளை (05-12-2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அறிவித்துள்ளார்....

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

டிஎன்பிசி: டிசம்பர் 4 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு, புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிசி அறிவித்துள்ளது. தேர்வுக்கான...

புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த...

மிசோரமில் பதிவான வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை...

மேல்முறையீட்டு வழக்கு ஒருவாரத்திற்கு ஒத்திவைப்பு

சென்னை: விசாரணை  தள்ளி வைப்பு .... அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு...

ஜனவரி 5-ம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சயான், வாளையார் மனோஜ், ஜிதின் ஜாய் உள்ளிட்டோர் விசாரணைக்கு வந்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]