May 9, 2024

ஒப்படைப்பு

பாகிஸ்தானில் இருந்து 198 இந்திய மீனவர்களை விடுவித்த அதிகாரிகள்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக...

நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தி பயன்படுத்தாத நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி-திண்டிவனம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட பயன்படுத்தப்படாத நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு...

சட்டவிரோதமாக எல்லை தாண்டிய வழக்கில் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு

காண்ட்வா: மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா பகுதியை சேர்ந்தவர் ராஜு பிந்தரே. கடந்த 2019-ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரைப் பற்றிய...

சேலத்தில் சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைப்பு

சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஓசூர், தர்மபுரி, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலைய பகுதிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் அதிகளவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]