May 2, 2024

ஓ.பன்னீர்செல்வம்

தனிக்கட்சி தொடங்கி பலத்தை வெளிப்படுத்த ஓ.பன்னீர்செல்வம் ஆயத்தம்

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் 3-வது அணியை அமைக்க தயாராகி வருவதாக பரபரப்பான தகவல்கள்...

ஓ.பி.எஸ். தொடங்கவுள்ள புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. பெயரிடுவதற்கு கூடுதல் வாய்ப்புகள்

சென்னை: அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் அங்கீகரித்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு...

தொண்டர்களின் கருத்தை அறிந்த பின் அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம்… ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தேனி: கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர்...

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் பின்னடைவு… அரசியல் எதிர்காலம் என்ன?

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை...

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று...

20-ம் தேதி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரி ரித்தர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கேட்போர் கூடத்தில் 20-ம் தேதி...

எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற சொல்லுக்கு இனி இடமில்லை – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- அ.தி.மு.க. ஆட்சியைக்...

அ.தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்தது. இதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து, அ.தி.மு.க.,வில் மீண்டும் பொதுச்செயலாளர்...

மாதந்தோறும் போதிய தண்ணீர் வழங்க, கர்நாடக முதல்வரிடம் முதல்வர் பேசி, தேவையான அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சட்டப் போராட்டம் மூலம் மத்திய அரசிதழில் வெளியிட்ட பெருமை அம்மாவுக்கு...

ஓ பன்னீர்செல்வம் – சசிகலா சந்திப்பு: ஏற்பாடுகள் தீவிரம்

திண்டுக்கல்:அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது சுயேச்சையாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் இணைந்து செயல்படுகின்றனர்.தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]