May 2, 2024

ஓ.பன்னீர்செல்வம்

முட்டாளின் மூளையில், முந்நூறு பூக்கள் பூக்கும் – அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயலும், முட்டாளின் மூளையில், முந்நூறு பூக்கள் பூக்கும் என்பதை...

பல்வேறு துரோகச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் – ஜெயக்குமார்

புரட்சித் தலைவி அம்மாவின் மறைவுக்குப் பின், ஓ. பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. அவரை உருவாக்கிய...

எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்தால் அ.தி.மு.க. படுதோல்வி – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அ.தி.மு.க. என்ற மாபெரும் மக்கள், தொண்டர்கள் இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., கட்சியை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்ற ஜெயலலிதாவின் புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில் ஈரோடு...

தாயாரை இழந்த ஓ. பன்னீர்செல்வத்திர்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இரங்கல்

தேனி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார், நேற்று இரவு காலமானார். பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. இது...

ஓபிஎஸ் தாயார் மறைவு… தலைவர்கள் ட்விட்டர்ரில் இரங்கல்…

சென்னை; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). வயது முதிர்வு காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டார். இதனால் தேனி நடாத்தி நாடார் கடந்த 22ம்...

ஈரோடு தேர்தல்: வேட்பாளர் அறிவிப்பில் சபாநாயகரின் நடவடிக்கை சட்டவிரோதம்: ஓபிஎஸ் தரப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்பாடு சட்டவிரோதமானது என...

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அழைப்பு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக...

தேர்தல் வேலையை எப்போது தொடங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும் என ஜேசிடி பிரபாகர் கருத்து

சென்னை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஓபிஎஸ் தலைமையில் 118 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல்...

விரைவில் எங்கள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்… ஓ.பி.எஸ். தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்.மேலும் தனது சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது வெற்றி வாய்ப்பைப் பாதிக்காது

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அழைப்பு விடுத்துள்ளார். இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]