முட்டாளின் மூளையில், முந்நூறு பூக்கள் பூக்கும் – அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயலும், முட்டாளின் மூளையில், முந்நூறு பூக்கள் பூக்கும் என்பதை...