ஆதார் அட்டைகள் முடக்கம் ஏன்?… மோடிக்கு மம்தா கடிதம்
கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் உள்ள ஏராளமான மக்கள் குறிப்பாக பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களின் ஆதார் அட்டைகள் திடீரென...