May 1, 2024

கடிதம்

ஆதார் அட்டைகள் முடக்கம் ஏன்?… மோடிக்கு மம்தா கடிதம்

கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் உள்ள ஏராளமான மக்கள் குறிப்பாக பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களின் ஆதார் அட்டைகள் திடீரென...

ஆதார் கார்டுகள் முடக்கம் ஏன்? பிரதமருக்கு மம்தா கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஏராளமான மக்கள் குறிப்பாக பழங்குடியினர்,தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களின் ஆதார் அட்டைகள் திடீரென முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை உங்கள்...

லோக்சபா, 4 சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 3.4 லட்சம் சிஏபிஎப் வீரர்கள் தேவை… தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 3.4 லட்சம் சிஏபிஎப் தேவை என்று தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசிடம்...

பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும்… முதல்வர் கடிதம்

சென்னை: நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், இன்றைய நம்...

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு விரைந்து அனுமதி கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும், அதற்கான அனுமதியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு...

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பூஜ்ஜியமாக தெரிகிறது… சர்மிஸ்தா முகர்ஜி கடிதம்

புதுடில்லி: தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பூஜ்ஜியமாகவே தெரிகிறது. என்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி ராகுல் காந்திக்கு கடிதம்...

இலங்கை கடற்படையினர் செயல் கண்டத்திற்குரியது… அமமுக பொதுச்செயலாளர் பதிவு

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர்...

கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களும் அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

பட்டியலின விவசாயிகளுக்கு சம்மன்: அமலாக்கத்துறை இயக்குனருக்கு கிருஷ்ணசாமி கடிதம்

சேலம்: சேலம் பட்டியலின விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தலைமை இயக்குனருக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார். சேலத்தில் பட்டியல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]