பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும்… முதல்வர் கடிதம்
சென்னை: நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.