March 28, 2024

Rally

தென்காசியில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

தென்காசி: இன்று மாலை பரப்புரை... தென்காசி திமுக வேட்பாளர் ராணி மற்றும் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பரப்புரை...

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31 இந்தியா கூட்டணி சார்பில் பேரணி

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டெல்லி அரசின் மதுபான...

‘இந்தியா’ கூட்டணி கேஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 31-ல் பேரணி

புதுடெல்லி: மதுக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்தப்போவதாக...

டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது

டெல்லி: அமைச்சர்கள் கைது... முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம்...

டெல்லி நோக்கிய பேரணியை இன்று மீண்டும் தொடங்கும் விவசாயிகள்

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச...

தேஜஸ்வி யாதவின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம்

பாட்னா: யாத்திரை நிறைவு விழா... பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள்...

தேஜஸ்வி யாதவின் ஜன் விஷாவாஸ் யாத்திரை நிறைவு விழா

பாட்னா: யாத்திரை நிறைவு விழா... பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள்...

யமுனா விரைவுச்சாலையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

நொய்டா: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் யமுனா விரைவுச்சாலை, லுஹர்லி டோல் பிளாசா, மகாமயா...

பஞ்சாப்-அரியானா எல்லைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் பேரணி

சண்டிகர்: போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பஞ்சாப்-அரியானா எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று மெழுகுவர்த்தி பேரணி நடத்தினர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ...

விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்படுவதாக விவசாயி சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]