April 27, 2024

Rally

பஞ்சாப்-அரியானா எல்லைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் பேரணி

சண்டிகர்: போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பஞ்சாப்-அரியானா எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று மெழுகுவர்த்தி பேரணி நடத்தினர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ...

விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்படுவதாக விவசாயி சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்....

டெல்லி நோக்கி இன்று பேரணி நடத்தும் விவசாயிகள்

சண்டிகர்: டெல்லியில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக பஞ்சாப்,...

திட்டமிட்டபடி நாளை டெல்லி நோக்கி பேரணி… விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: 4வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி நாளை பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ...

பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும்… முதல்வர் கடிதம்

சென்னை: நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், இன்றைய நம்...

இன்றும் போராட்டம் தொடரும்… விவசாயிகள் உறுதி

புதுடில்லி: டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டம் இன்றும் தொடரும் என்று விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டத்தை இன்றும் முன்னெடுக்கப் போவதாக 200 விவசாய...

டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி… முள்வேலி அமைத்து தடுக்க போலீஸ் முயற்சி

சண்டிகர்: விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று டெல்லி நோக்கி மெகா பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேரணியில் பங்கேற்க செல்லும் விவசாய சங்க தலைவர்களை ஆங்காங்கே போலீசார்...

நாடாளுமன்றத்தை நோக்கி நொய்டா விவசாயிகள் டிராக்டர் பேரணி

நொய்டா: விவசாயிகள் பேரணி... நகர விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நொய்டா பகுதி விவசாயிகள்...

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மத நல்லிணக்க பேரணி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பேரணி நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் இதில் கலந்து...

இஸ்ரேல் டிரோன் தாக்குதலில் சாலே அல்-அரௌரி மரணம்… பாலஸ்தீனர்கள் பேரணி

பாலஸ்தீனம்: பாலஸ்தீனர்கள் பேரணி... இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணை தலைவர் சாலே அல்-அரெளரி கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் பேரணி நடத்தினர். ஹமாஸ் அமைப்பின் துணைத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]