April 28, 2024

Rally

போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் பெண்கள் சைக்கிள் பேரணி

சென்னை: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், மாநகரம் முழுவதும் காவல்...

வாஷிங்டனில் லட்சக்கணக்கான இந்திய-அமெரிக்கர்கள் ஒற்றுமை பேரணி

வாஷிங்டன் டிசி: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்கா செல்கிறார்.அவரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில்...

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று மாபெரும் பேரணி

டெல்லி: தலைநகர் ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணிக்கு கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கட்சியின்...

தென்காசியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேரணி

தென்காசி: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி இயக்கம், கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி...

டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்கள் கைது

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பேரணி நடத்திய மல்யுத்த வீரர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி...

டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்கள் கைது

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பேரணி நடத்திய மல்யுத்த வீரர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி...

புதிய நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தும் மல்யுத்த வீரர்கள்

டெல்லி: டெல்லியில் புதிய பார்லிமென்ட் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. மல்யுத்த வீரர்களின் பேரணி குறித்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை...

கோமாளிகள் தினம் களைக்கட்டியது… பெரு நாட்டில் பார்வையாளர்கள் மகிழ்ச்சி

பெரு: பெரு நாட்டில் கோமாளிகள் தினம் களைகட்டியது. நூற்றுக்கணக்கானோர் கோமாளி போன்று வேடமணிந்து, ஆடல் பாடலுடன் அணிவகுத்து வந்த காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. இதனால் மக்கள் வெகுவாக...

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய இபிஎஸ் மீது வழக்குப்பதிவு

சென்னை: திமுக அரசின் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரணியாகச் சென்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். முன்னதாக சென்னை...

திமுக அரசுக்கு நெருக்கடி… பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க இபிஎஸ் திட்டம்

தமிழகம்: திமுக அரசின் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 22ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்கப்படும் என...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]