ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி; பதட்டமான பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு
சென்னை: ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி கிடைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பதட்டமான பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு...