April 27, 2024

Rally

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் மோடியின் பிரமாண்ட பேரணி

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன் வரும் 30ம் தேதி பிரதமர் மோடியின் பிரமாண்ட பேரணி நடக்கவுள்ளதாக அயோத்தி ஆணையர் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்...

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பேரணி

ஈரோடு: காலிக்குடங்களுடன் பேரணி... ஈரோட்டில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஏராளமான விவசாயிகள் காலிக்குடங்களுடன் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்....

நாய் இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்து பேரணி

தென்கொரியா: நாய் பண்ணை உரிமையாளர்கள் பேரணி... தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

திமுக பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி..? போலீசுக்கு ராமதாஸ் கேள்வி

தமிழகம்: திமுகவின் இளைஞரணி மாநாட்டையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,647 கி.மீ நீளத்திற்கு இரு சக்கர ஊர்தி பேரணி கன்னியாகுமரியிலிருந்து இன்று அமைச்சர்...

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி இல்லை… உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு...

ஊட்டியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

ஊட்டி: ஊட்டியில் தீயணைப்பு துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005...

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பாஜகவின் மகா சங்கல் பேரணி: பிரதமர் பங்கேற்பு

சத்தீஸ்கர்: பேரணி... சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பாஜகவின் 'பரிவர்தன் மகா சங்கல்ப் பேரணி' நடைபெற்றது. இந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் சத்தீஸ்கரில் நடைபெற்று...

ஹைதி நாட்டில் கிறிஸ்தவ மத பேரணியின் மீது கிளர்ச்சி குழுக்கள் நடத்திய துப்பாக்கி சூடு

போர்ட்-ஆ-பிரின்ஸ்: ஹைதி நாட்டில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டு மக்களில் பலர் சுய பாதுகாப்பு குழுக்களில் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவற்றில்...

காஷ்மீரில் நடைபெற்ற 400 அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் பேரணி

ஜம்மு: 75வது சுதந்திர தின விழாவையொட்டி, கடந்த ஆண்டை போல் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வீடுகளில்...

பெரு அதிபர் பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் மோதல்

பெரு: அ பெரு அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]