May 22, 2024

கட்டுப்பாடு

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஆர் லக்ஷ்மிகாந்த ராவ் நியமனம்

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஆர்.லட்சுமிகாந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கி கட்டுப்பாடு, வங்கி மேற்பார்வை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும்...

டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்தது

புவனேஸ்வர்: ஏவுகணை சோதனை வெற்றி... டார்பிடோ என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாதுகாப்பு...

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல புதிய கட்டுப்பாடு

சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்...

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் காவலர்கள் ஈடுபடுகின்றனர்

சென்னை: தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி ஆகியவற்றிற்கு நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடிகள் முழுவதும்...

ஏலகிரி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்

ஏலகிரி: சுற்றுலா தலமான ஏலகிரி மலைப்பாதையில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு...

தடுப்பு காவலில் வைப்பது கொடூரமான நடவடிக்கை… உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் கருத்து... ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பது கொடூரமான நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்தபோது உச்ச...

திருமணத்துக்குப் பின் பெண்களுக்கு மட்டும் ஏன் ஆடைக் கட்டுப்பாடு…? ரகுல் ப்ரீத் சிங் கேள்வி

சினிமா:  நடிகை ரகுல் ப்ரீத் சிங்-ஜக்கி பாக்னானி திருமணம் சில வாரங்களுக்கு முன்பு கோவாவில் நடந்தது. திருமணம் முடிந்து இருவரும் வழக்கமான வேலைக்குத் திரும்பியுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு,...

ஹைதியில் ஆயுதக்குழுக்கள் வன்முறை… ஐ.நா. எச்சரிக்கை

நியூயார்க்: ஐ.நா. எச்சரிக்கை... கரீபியன் கடல் நாடான ஹைதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் மோதலால் போர்ட் ஆவ் பிரின்ஸ் நகரமே கிரிமினல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருப்பதாக ஐநா...

புதிய வாடிக்கையாளர்களுக்கு செல்போன் செயலியில் முதலீடு செய்ய கட்டுப்பாடு

கோவை : கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் ஆப்பை பதிவு செய்து அதில் வரும் விளம்பரங்களை பார்த்து தினமும் ரூ.1,000 வரை (முதலீட்டு தொகையை...

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் வாகனங்கள் நுழைய தடை விதிப்பு

அயோத்தி: வாகனங்கள் நுழைய தடை... நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பதால், அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]