May 19, 2024

கண்டனம்

‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை’ – அ.தி.மு.க., பகுதி செயலாளர் கொலைக்கு ஈ.பி.எஸ் கண்டனம்

சென்னை: சட்டம் ஒழுங்கு இல்லாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக...

நாட்டில் சர்வாதிகாரம் முடிவுக்கு வருவதற்கு இதுவே தொடக்கப்புள்ளி – முன்னாள் முதல்வர்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நீரவ் மோடியைப்...

உண்மை பேசுபவர்களை பாஜக வைத்திருப்பதில்லை… காங். தலைவர் கடும் கண்டனம்

புதுடெல்லி: 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தியதாகவும், பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில்...

இந்திய தூதரகம் மீது தாக்குதல்…. காலிஸ்தான் ஆதரவாளர்களின் தொடரும் அட்டூழியம்…

அமெரிக்கா: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பிரிட்டனில் உள்ள...

“என்எல்சி விளம்பரத்தை அரசு வெளியிட்டது தவறு” – அன்புமணி கண்டனம்

சென்னை: ''மக்கள் வரிப்பணத்தில் என்.எல்.சி.க்கு விளம்பரம் வெளியிட கடலூர் கலெக்டர் உத்தரவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து...

காங்கிரஸ் கடும் கண்டனம்… டெல்லி போலீசார் ராகுல் வீட்டிற்கு சென்று விசாரித்ததால்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் வீட்டுக்கு டெல்லி போலீசார் சென்றதை காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின்...

ராகுல் காந்தி வீட்டுக்கு டெல்லி போலீசார் சென்றதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வீட்டுக்கு டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்தினர். சமீபத்தில் இந்திய ஒருமைப்பாட்டு...

மணீஷ் சிசோடியா மீது புதிய சிபிஐ வழக்கு – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்....

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டுக்கு எதிரானவர்கள்: முதல்வர் கண்டனம்

சென்னை ; வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்: முதல் அமைச்சர் கடும் கண்டனம் வட மாநில தொழிலாளர்கள் மீது வதந்தி பரப்பினால்...

இஸ்ரேலில் நடந்த பேரணியில் பிரதமர் மனைவிக்கு எதிராக எழுந்த கோஷங்கள்

ஜெருசலேம்: இஸ்ரேலில் நடைபெற்ற பேரணியின்போது பிரதமர் மனைவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]