April 26, 2024

கண்டுபிடிப்பு

செல்போன் கோபுரங்கள் தேவையில்லை…சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பெய்ஜிங்: சீன விஞ்ஞானி குய் வான்ஜாவோ கூறியதாவது. செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத்...

காரைக்குடி அருகே கண்டுபிடிக்கப்பட்ட 148 ஆண்டுகால கல்வெட்டு

காரைக்குடி : தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காரைக்குடி அருகே கல்லல் அரண்மனை சிறுவயலில் சிவகங்கை கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது...

மதுரை அருகே 8 முதல் 10ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை அருகே 8 முதல் 10ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட போர் வீரன் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் ஹாரூண் பாஷா, விவேக்...

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம்… போலீசாரை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டும் போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி...

புகையில்லா எரிபொருளை கண்டுபிடிப்பு… மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அறிவிப்பு

சென்னை: 'மூலிகை பெட்ரோல்' என்றாலே நினைவுக்கு வருவது ராமர் பிள்ளைதான். 1999ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்து வந்தார். ஆனால், அவருக்கு எதிராக மோசடி...

50 ஆண்டுகள் உழைக்கும் அணு ஆற்றலால் இயங்கும் பேட்டரி கண்டுபிடிப்பு

சீனா: 50 ஆண்டுகள் வரை உழைக்கும் பேட்டரி... சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி 50 ஆண்டுகள் வரை உழைக்கும், "அணு" ஆற்றலால் இயங்கும் பேட்டரியை சீனாவைச் சேர்ந்த...

33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு

விருதுநகர்: திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி...

லண்டனில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2 மீட்டர் நீளமுள்ள மண்டை ஓடு

லண்டன்: ஆழ்கடலுக்குப் பயணம் செய்வது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த பயணங்களின் போது, ​​மனித குலத்தை வியப்பில் ஆழ்த்தக் கூடிய பழங்கால புதைபடிவங்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு...

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 7.43 லட்சம் போலி வேலை அட்டைகள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில், “2022-23-ம் ஆண்டில் 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத்...

2 புதிய சீலா மீன்கள் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மரைக்காயர்பட்டியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையம் நாடு முழுவதும் 4 பிராந்திய மையங்கள், 7...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]