May 6, 2024

கண்டுபிடிப்பு

உலகளாவிய புதுமை குறியீட்டு தரவரிசையில் இந்தியா 40-வது இடத்தில் உள்ளது

புதுடெல்லி: ஜெனிவாவில் உள்ள உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு. உலகளாவிய புதுமை குறியீட்டு தரவரிசையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 132...

கூகுள் தளம் கொண்டாடுகிறது 25வது பிறந்த நாளை

நியூயார்க்: 25வது பிறந்தநாள் கொண்டாட்டம்... இணைய தேடு பொறி தளத்தில் பல இருந்தாலும்.. இணையம் என்றாலே அது கூகுள்தான் என்ற பிம்பம் உருவாகியுள்ளது. அப்படி மக்களின் அன்றாட...

தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2023”-ஐ தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் புத்தாக்கச் சூழலை மேம்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும்...

அமெரிக்காவில் பல்லவர் காலத்து முருகன் சிலை கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: தமிழகத்தில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோவில்...

தமிழ்நாடுட்டில் மாயமான நின்ற முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி உடனுறை அமிர்தகடேஸ்வரர் என்ற பழமையான சிவன் கோவில் இருந்தது. அன்னியர்களின் படையெடுப்பால் இக்கோயில் அழிந்தது. பின்னர் கோயிலில் இருந்த...

மாயமான ஜெர்மன் நாட்டவரின் எலும்புகள் மீட்பு

சுவிட்சர்லாந்து: 37 ஆண்டுகளுக்கு பின் மீட்பு... சுவிட்சர்லாந்தில் உள்ள மேட்டர்ஹார்ன் மலையில், மலையேற்றத்தின் போது மாயமான ஜெர்மன் நாட்டவரின் எலும்புகள் உள்ளிட்டவை 37 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளன....

அகழ்வாராய்ச்சியில் கற்கால கருவி கண்டுபிடிக்கப்பட்டது: மகிழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர்கள்

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூதிநந்தம் கிராமத்தில் பென்னாகரம், அகழாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடத்தப்பட்ட அகழாய்வில் 36...

பூமியின் உள்பகுதியில் மலைகள் கண்டுபிடிப்பு… எவரெஸ்டை விட உயர சிகரங்கள் இருக்காம்

அண்டார்டிகா: எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான சிகரங்களைக் கொண்ட மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள...

கைலாசநாதர் கோயிலில் ராஜராஜன் காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் சுரங்க அறை கண்டுபிடிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் நகர் பகுதி மந்தைக்கரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கல்வெட்டு படிவங்களை...

பெருவில் மிகவும் பழமையான கோயிலை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

பெரு: பெரு நாட்டில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலை அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு பெருவில் அமைந்துள்ள மிராஃப்லோர்ஸ் தொல்பொருள் தளத்தில் கோயிலைக் கண்டுபிடித்துள்ளதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]