திருப்பதியில் நேற்று மாலை முதல் கனமழை: பக்தர்கள் அவதி
திருப்பதி: திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. வார இறுதி நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் வைகுண்டம்...
திருப்பதி: திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. வார இறுதி நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் வைகுண்டம்...
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, 26-08-2023:- தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில்...
ஆலந்தூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில்...
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பக்ரா மற்றும் பாங்க் அணைகள் நிரம்பின. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்...
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகம், புதுச்சேரி மற்றும்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவும் திருவள்ளூர் மாவட்டத்தில்...
சென்னை: மேற்குக் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு...
சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகம்...
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மேற்குக் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் அடுத்த 24 மணி நேரம்...
கோபி: ஈரோடு மாவட்டத்தில் காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின்...