கிரீஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
ஏதென்ஸ்: 'டேனியல்' புயல் மற்றும் கிரீஸ் நாட்டில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 1930ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு...
ஏதென்ஸ்: 'டேனியல்' புயல் மற்றும் கிரீஸ் நாட்டில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 1930ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு...
ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீவிர வானிலை மாற்றத்தால் மழை மேலும் அதிகரிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு...
கூடலூர்: தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை வழியாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருவழி நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது...
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான...
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை...
பிரேசில்: பிரேசிலை புயல் தாக்கியது. புயலால் அந்நாட்டின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலால் பலத்த மழை பெய்தது. கனமழையால் ஆறுகளில் தண்ணீர்...
கேரளா: கனமழை பெய்யலாம் என்பதால் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி கேரள மாநிலத்தின்...
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில்...
புதுடில்லி: விஞ்ஞானிகள் தகவல்... இமயமலைப் பகுதிகளில் நடப்பாண்டு ஏற்பட்ட கனமழைக்கு புவி வெப்பமடைதலே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் புவி வெப்பமடைதலால் தூண்டப்பட்ட வானிலை...
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்...