May 26, 2024

கவர்னர்

டெல்லி சென்றடைந்தார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி

டெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்....

கவர்னருக்கு வேலை இல்லாததால் டெல்லிக்கு அடிக்கடி செல்கிறார்… உதயநிதி விமர்சனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் முடித்து...

தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்… தொல்.திருமாவளவன் பேட்டி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சர் செந்தில் பாலாஜி துறை சாரா...

மணிப்பூர் கவர்னருடன் முதல் மந்திரி பிரேன் சிங் சந்திப்பு

இம்பால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. மாநிலம் தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக...

இந்திய வம்சாவளியினர் மாகாண வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர்… கனெக்டிகட் கவர்னர் புகழாரம்

வாஷிங்டன் டிசி: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்கா செல்கிறார். அவரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி...

கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் அமைதி அறை திறப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தலையொட்டி தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி...

இலாகா மாற்ற விவகாரத்தில் கவர்னர் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை… வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு...

ஒரு வாரம் சுற்றுப்பயணம்… ஊட்டியில் இருந்து சென்னை திரும்பிய கவர்னர்

ஊட்டி: கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு வார சுற்றுப்பயணத்திற்கு பின் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பினார். ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி...

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்… கவர்னருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜூலை 8ம் தேதி ஒரே கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் ராஜீவ் சின்ஹா தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல்...

ரூ.500 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

புதுடில்லி: ரூ.500 நோட்டை வாபஸ் பெற்று புதிய ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரிசர்வ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]