May 18, 2024

கார்

சுற்றுலாப்பயணிகள் மீது காரால் மோதியவர் சுட்டுக் கொலை

இஸ்ரேல்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் காஃப்மன் கடற்கரை பூங்காவிற்கு அருகே நின்றிருந்த சுற்றுலாப்பயணிகள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதி கவிழ்ந்தது. இதில், ஒருவர்...

விதிமீறிய காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலர் காயம்

புனே: காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலர் காயம்... மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே போக்குவரத்து விதிமீறிய காரை நிறுத்தமுயன்ற போக்குவரத்து காவலரை முட்டித் தள்ளி, கார்...

உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர் அறிவிப்பு...

பதான் வெற்றிக்களிப்பில் உள்ள ஷாரூக்… புதிதாக ரூ.10 கோடிக்கு கார் வாங்கினார்

மும்பை: வெற்றி களிப்பில் இருக்கும் ஷாருக்கான் தற்போது ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கியுள்ளார். 4 வருட இடைவெளிக்கு பிறகு...

ரூ.10 கோடி மதிப்பிலான காரை வாங்கிய ஷாருக்கான்

சினிமா: வெற்றி களிப்பில் இருக்கும் ஷாருக்கான் தற்போது ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கியுள்ளார். 4 வருட இடைவெளிக்கு பிறகு...

லத்தேரி அருகே காரில் கடத்திவரப்பட்ட 12 செம்மரக் கட்டைகள் பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா பனமடங்கியை அடுத்த வேளேரி சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்த...

இளம்பெண்ணை காரில் புதுச்சேரிக்கு கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்ய முயன்ற அ.தி.மு.க. பிரமுகர்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 28). திருவொற்றியூர் மேற்கு மண்டல அ.தி.மு.க., மாணவரணி செயலாளரான இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில்...

கேரள அரசு பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 15 பேர் காயம்

கீழவள்ளூர்: கேரளாவில் கார் மீது மோதிய அரசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சர்ச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்....

டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: சென்னையைச் சேர்ந்த 3 பேர் பலி

திருப்பதி ; திருப்பதிக்கு சென்னையை சேர்ந்த நபர்கள் மூன்று பேர் காரில் புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற கார் நகரி அருகே தர்மபுரம் அருகே கார் சென்று...

நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் பலி

திருச்சி ; திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரம் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]