தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். கட்சி தலைவர் ஷர்மிளா கைது
ஐதராபாத்: ஐதராபாத்தில் காவலரின் கன்னத்தில் அறைந்த தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணை நடத்தும் தேர்வுகளுக்கான...
ஐதராபாத்: ஐதராபாத்தில் காவலரின் கன்னத்தில் அறைந்த தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணை நடத்தும் தேர்வுகளுக்கான...
நம்பள்ளி: தெலுங்கானாவில் பெண் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் ஜெகன் மோகனின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி தலைவருமான ஷர்மிளாவை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது....
மகாராஷ்டிரா: மகாரஷ்டிரா மாநிலத்தில் போக்குவரத்து காலவரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நவி...
சென்னை : தமிழகத்தில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள்...
சென்னை கொரட்டூர் பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வந்த விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்...
சென்னை: சிறந்த துப்பாக்கி சுடும் காவலர் சதிசிவனேஷுக்கு விழா மேடையில் பாராட்டுக்கள் குவிந்தன. அவருடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர். அவருக்கு...
உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரின் கக்வாண் பகுதியில், இளம் பெண் ஒருவரை காவலர் ஒருவர் உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்த அறையில் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாடி...
சென்னை: உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ், சென்னை காவல்துறையில் காவலர்கள் குறைதீர் முகாம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் இதுவரை 2 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இதன்...
சென்னை: காவலர்கள் குறைதீர் முகாமில்காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று போலீஸாரிடம் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றுக் கொண்டார். உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ், சென்னை காவல்துறையில்...