May 19, 2024

காவல்துறை

வேளாங்கண்ணியில் மேகாலய முதல்வர் சிறப்பு வழிபாடு நடத்தினார்

வேளாங்கண்ணி: மேகாலய முதல்வா் கான்ராட் கே. சங்மா குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபட்டாா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வந்த அவரை, பேராலய அதிபா் இருதயரஜ்...

கடலூரில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து எரிப்பு

கடலூர், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தி, சுரங்க விரிவாக்க பணியை தொடங்கி உள்ளது....

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கில் குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

தூத்துக்குடி, தூத்துக்குடி சோரிஸ்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் பிச்சைகண்ணன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 45). வழக்கறிஞரான இவர், நகை அடகுக் கடையும் நடத்தி வந்தார். இவர்...

ஜப்பான் பெண்ணுக்கு ‘ஹோலி’ பண்டிகையில் நேர்ந்த விபரீதம்

டெல்லி:  இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்த விவரங்கள் அறிய...

வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் கைது.. மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்ட தமிழ்நாடு போலீஸ்

தமிழ் மக்களால் தாக்கப்படுவது போலவும், வேலை செய்யும் இடத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வது போலவும் போலியான வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் கைது செய்யப்பட்ட...

சிட்னியில் தமிழக இளைஞர் சுட்டுக்கொலை

சிட்னி:  சிட்னி ரயில் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாகக் கூறி, தமிழர் ஒருவர் ஆஸ்திரேலிய காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் பிரிட்ஜிங் விசாவில் ஆஸ்திரேலியாவில்...

பக்கத்து வீட்டாரின் மீது பலாத்கார புகார்

கான்பூர்; உத்தரபிரதேசத்தில், பக்கத்து வீட்டாரின் மனைவிகளால் பரஸ்பரம் அளித்து பாலியல் பலாத்காரம் புகார் மீது செய்யப்பட்ட வழக்கில் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச...

ஒடிசா எதிர்க்கட்சித் தலைவருக்கும், பெண் காவல் அதிகாரிக்கும் இடையே மோதல்: பாஜக போராட்டத்தில்

ஒடிசாவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் ஒடிசா எதிர்க்கட்சித் தலைவரும், பெண் காவல்துறை அதிகாரியும் மோதிக் கொண்டனர். ஒடிசா மற்றும் புவனேஸ்வரில் நவீன் பட்நாயக்...

அரசு கலைக்கல்லூரியில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர்: விழிப்புணர்வு நிகழ்ச்சி... வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் இன்று இணையதளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி...

இன்றைய காலகட்டத்தில் செல்போன், இணையதள சேவைகள் பயன்படுத்த வேண்டாம்: சைபர் கிரைம் போலீஸ்

வேலூர்:  வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் இன்று இணையதளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மலர்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]