May 17, 2024

காவல்துறை

கோவையில் ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு

கோவை: உச்சநீதிமன்றத்தின் அனுமதி உத்தரவைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இதேபோல் கோவையில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து தேர்நிலை திடல்...

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை உத்தரவு

தமிழ்நாடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தின்போது மற்ற மதங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட 12 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 16ம் தேதி 45 இடங்களில் ஆர்எஸ்எஸ்...

ஏப்ரல் 16ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி: காவல்துறை அறிவிப்பு..!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும்...

16ம் தேதி தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி- காவல்துறை அனுமதி

சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து ஆர்எஸ்எஸ் நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி அளித்தது....

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் காவல்துறை தீவிரம்

தமிழகம்: நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஒப்புதல்...

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்… அமல்படுத்தும் பணிகளை தொடங்கிய காவல்துறை

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழக காவல்துறை துவங்கியுள்ளது. சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம்...

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்… காவல்துறை அறிவிப்பு

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவானவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. ஆருத்ரா தங்க நிறுவனம் தமிழகம் முழுவதும்...

ஜெருசலேமின் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல்

ஜெருசலேம்: இஸ்ரேல் போலீசார் தாக்குதல்... ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது....

பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை… குற்றவாளி சூர்யா பேட்டி

சென்னை: நெல்லை மாவட்டம் அம்பை காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளை அழைத்துச் சென்று பல்லை பிடுங்குவதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த...

வேளாங்கண்ணியில் மேகாலய முதல்வர் சிறப்பு வழிபாடு நடத்தினார்

வேளாங்கண்ணி: மேகாலய முதல்வா் கான்ராட் கே. சங்மா குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபட்டாா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வந்த அவரை, பேராலய அதிபா் இருதயரஜ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]