நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்ல்பட்ட ரூ.4.5 கோடி பறிமுதல்
சென்னை: தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும்...
சென்னை: தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும்...
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள காவல் நிலையத்தில் எதிர்பாராத விதமாக இளம்பெண் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகார்...
பிரிட்டன்: பிரிட்டன் மண்ணில் உள்ள ரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரிட்டன் அரசு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகேன்தட் எழுத்துப்பூர்வமாக...
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணியின்போது அமெரிக்க டாலரை ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்துச்சென்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். பக்தர்கள் காணிக்கையாக...
தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வருபவர் பாரதி. இவர் தனது உறவினர் அருண் என்பவரை திருமணம் செய்து...